வீணாகும் குடிநீர்

img

சீர்காழி புத்தூரில் 3 நாளாக குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் 

சீர்காழி அருகே புத்தூரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 3 நாட்களாக குடிநீர் வீணாக வெளியேறுவதால் நட வடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

img

கடும் தட்டுப்பாடு குழாய் உடைந்து ஒரு வாரமாகியும் சரி செய்யாததால் வீணாகும் குடிநீர்

கொள்ளிடம் அருகே உமையாள்பதி கிராமத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரமாககுடிநீர் வீணாகி வருவதை தடுத்துநிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள் ளது.